Wednesday, April 29, 2009

புகைப்பட கவிதை


கற்பனை நெய் ஊற்றி
உணர்ச்சி திரியிட்டு
உலக இருளை போக்குவதற்காக
ஏற்றப்படும் கவிதை தீபங்களின்
கல்லறை கீதங்கள் ......!!

------திரு

No comments:

Post a Comment